சாமானியனின் காதல் 

தோன்றியதென்னவோ உன்னினைவில், நீ 

தெரிகிறதென்னவோ 

வானவில்லில், உன்னினைவில் 

சென்றதென்னவோ?வேற்றுலகம் ,

புரியா? 

புதிர்தான் எனக்கும்!

ஏனெனில் இது வாலிபத்தின் வசந்தகாலமாம் !

நீயும்  அறிவாய்  மனம் கமழும்  மல்லிகையை, 

உன் கூந்தலுக்கு சூடும் நீயும் ஓர் பூவே !

---------------------------------------Aktharரூமி------------------------------------------------------------------