தவிப்பில் ஏதோ :
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்,
என்று குழப்பம் ? குழப்பத்தின் நடுவில் ஒரு கனா?
காரைச் சேர்த்தே ஆகவேண்டும் ,சீறும் சிறப்புமாய் ,
அம்மாவிடம் சண்டை தம்பியுடன்
பினைக்க்கப்பட்டிருக்கும் பாசப் பினிப்பு,
மறைத்தது. அவன் கண்களை. இமை அசையவில்லை!
அவன் நெஞ்சம் ஒரு கனம் சிந்தித்தது என்ன செய்வது ?
தப்பிக்க முடியாது கடமையை நிறைவேற்றாமல்,
அசிங்கம் மற்றவர்களிடத்தில் கேட்டால் ,
எல்லாம் இறைவனின் கைகளில்...
வெற்றிக்கு தேவை கடின உழைப்பு ?
எதில் வெற்றி பெறுவது?
துறையும் தெரியவில்லை ?
திறமையையும் அறிய முடியவில்லை?
இரவு நேரம் கனத்த அமைதி !
அந்த அமைதிக்கு நடுவில் ஒரு சத்தம்,
அது கூக்குரலும் அல்ல குரங்கின் குரலும் அல்ல ,
ஒன்று நிச்சயம் எந்த காரணத்திற்கும்
மற்றவர்களை ஒரு துளிக்கூட நம்பக்கூடாது ,
ஏனென்றால் பட்ட அவமானம்!
நாம் காட்டும் பாசத்தை திரும்ப காட்டவில்லை என்றால்,
வரும் கோபம் ,
அவைக் கோபமா?
இல்லை அன்பின் ஆதங்கம் !
ஆகையால் ஒரு முடிவு ,
கண்டதை எழுத விரும்பவில்லை!
கண்டுக்கொண்டதை மட்டும் தான் எழுதுகிறேன் ,
படியுங்கள் நிச்சயம் பிடிக்கும் போயிட்டு வர்றேன் ,
நாளைக்கு பார்ப்போம் ...
இரவை கவலையால் நனைக்காமல் ,
கனவுகளால் நினைத்து
உறங்குங்கள் ,
நன்றியுடன்,
அடுத்த பதிவில் சந்திப்போம் !
-------------Aktharரூமி--------------------------
0 Comments